
எனக்கு தெரிந்தவரையில் 'யோகா' என்பது வாழ்க்கையை வெறுத்த சாமியார்கள் எல்லாம் காட்டுல போய் டைம்பாஸ்காக பண்றதுன்னு நினைச்சிருந்தேன். கடைசியா யோகா (பிராணயாமா) பத்தி என் எட்டாவது வகுப்புல படிச்சதா நியாபகம்.
என்னோட ஆஃபீஸ்ல பார்த்த இந்த வார்த்தைகள்தான் என்னை அவங்க கிளாஸ்க்கு இஷா யோகா போகலாமா வேணாமான்னு தோண வைச்சது. அப்பதான் என்னோட ரூமியும் (பாலா) இதுக்கு போயிருக்கிறான் தெரிந்தது.
நாமதான் ஒரு படத்துக்கு போறதுக்கு முன்னாடி, படம் நல்லா இருக்கா இல்லியான்னு கேட்டுட்டு போறவங்களாச்சே.. என்னடா போலாமான்னு அவன்கிட்ட கேட்டா - 'Dont expect anything or Expect the worst'ன்னு சொன்னான். இதகேட்ட பிறகு எவனாவது போவான்னா, ஆனாலும் நாங்க போவோமில்ல...
என்னோட ஆஃபீஸ்ல பார்த்த இந்த வார்த்தைகள்தான் என்னை அவங்க கிளாஸ்க்கு இஷா யோகா போகலாமா வேணாமான்னு தோண வைச்சது. அப்பதான் என்னோட ரூமியும் (பாலா) இதுக்கு போயிருக்கிறான் தெரிந்தது.
நாமதான் ஒரு படத்துக்கு போறதுக்கு முன்னாடி, படம் நல்லா இருக்கா இல்லியான்னு கேட்டுட்டு போறவங்களாச்சே.. என்னடா போலாமான்னு அவன்கிட்ட கேட்டா - 'Dont expect anything or Expect the worst'ன்னு சொன்னான். இதகேட்ட பிறகு எவனாவது போவான்னா, ஆனாலும் நாங்க போவோமில்ல...
இப்பதான் வாழ்க்கையை தொலைத்த சாமியார்கள் யாருன்னு புரிஞ்சுது - வேற யாரு, நம்மல மாதிரி நரகத்துல சாரி நகரத்துல வாழ்றவங்கதான். யோகிகள் எல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க...
This comment has been removed by a blog administrator.
ReplyDelete